✕
2023, செப்டம்பர் 19 முதல் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிஷ வித்யாபதி கருணா.
உங்களுடைய முயற்சிகளுக்கு தடைப்பட்டாலும் முடிவில் பலனைக் கொடுக்கும். ராசியை செவ்வாய் பார்ப்பதால், நற்பலன்கள் கிடைக்கும். சிறுசிறு விரயங்கள் ஏற்படும். வெளியூர் மக்கள், வேற்றுமொழி பேசுபவர்களிடம் சற்று கவனமாக இருப்பது நல்லது. வெளிநாட்டுப் பயணங்கள் சாதகமான பலனைக் கொடுக்கும். வெளிநாட்டில் வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமாக அமையும். ஸ்ரீரங்கநாதர், குரு தட்சிணாமூர்த்தி வழிபாடு நற்பலனைக் கொடுக்கும்.
ராணி
Next Story